மாதகலில் வசிக்கும் செல்வன் கஜேந்தினி ஐசிந்தன்,ஜெனோசியஸ்றீகன் டகஂசனா இவர்களுக்கு (01.09.2021)புரட்டாதிமாத கல்விக்கான கொடுப்பனவை வழங்கிய திரு திருமதி இந்திரராஜா ஜெயக்குமாரி குடும்பத்தினரை (பிறந்த இடம் மல்லாகம்) மக்கள் வாழ உதவும் நிறுவகம் வாழ்த்தி வணங்கி நிற்கிறது