மாதகலில் வசிக்கும் செல்வன் கஜேந்தினி ஐசிந்தன், ஜெனோசியஸ்றீகன் டகஂசனா இவர்களுக்கு(01.05.2021) வைகாசி மாத கல்விக்கான கொடுப்பனவை வழங்கிய திரு திருமதி இந்திரராஜா ஜெயக்குமாரி குடும்பத்தினரை (பிறந்த இடம் மல்லாகம்) மக்கள் வாழ உதவும் நிறுவகம் வாழ்த்தி வணங்கி நிற்கிறது